உணவு உண்ட
பின் புகைப்பிடித்தல் என்பது கிட்டத்தட்ட பத்து சிகிரெட்டை
தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதற்குச் சமம். மேலும் கேன்சருக்கு அதிகளவு வாய்ப்பு.
6.
நடைப் பயிற்சியில் ஈடுபடுவது:
உணவு
உண்ட உடன் உறங்குவதால் நாம் உண்ட உணவு செரிமானத்திற்கு தாமதமாகும். மேலும்
வாய்வு பிரச்சனைகள் ஏற்படும். குடலில் தொற்று நோய்கள் ஏற்படும்.
No comments:
Post a Comment