மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பப்பட உள்ள 333 மருந்தாளுனர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:
தமிழ்நாடு
காலியிடங்கள்:
333
333
பணிகள்:
மருந்தாளுனர்
மருந்தாளுனர்
தகுதி:
டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதை புதுப்பிக்கும் பதிவு வைத்திருக்க வேண்டும்.
டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதை புதுப்பிக்கும் பதிவு வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்த பட்ச வயது: 18
அதிக பட்ச வயது: 57
குறைந்த பட்ச வயது: 18
அதிக பட்ச வயது: 57
ஊதிய அளவு:
ரூ.9,300 -34,800 + 4,200 தர ஊதியம்
ரூ.9,300 -34,800 + 4,200 தர ஊதியம்
விண்ணப்பக் கட்டணம்:
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை - ரூ. 250
அனைத்து பிரிவுகள் - ரூ. 500
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை - ரூ. 250
அனைத்து பிரிவுகள் - ரூ. 500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாகwww.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாகwww.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி (ஆன்லைன் பதிவு ஆன்லைன் கட்டணம்):
17.02.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://www.mrb.tn.gov.in/…/MRB_Detailed_Notification_06_Pha…
17.02.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://www.mrb.tn.gov.in/…/MRB_Detailed_Notification_06_Pha…
No comments:
Post a Comment