Tuesday 2 February 2016

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்:

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பப்பட உள்ள 333 மருந்தாளுனர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:
தமிழ்நாடு
காலியிடங்கள்:
333
பணிகள்:
மருந்தாளுனர்
தகுதி:
டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதை புதுப்பிக்கும் பதிவு வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்த பட்ச வயது: 18
அதிக பட்ச வயது: 57
ஊதிய அளவு:
ரூ.9,300 -34,800 + 4,200 தர ஊதியம்
விண்ணப்பக் கட்டணம்:
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை - ரூ. 250
அனைத்து பிரிவுகள் - ரூ. 500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாகwww.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி (ஆன்லைன் பதிவு ஆன்லைன் கட்டணம்):
17.02.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://www.mrb.tn.gov.in/…/MRB_Detailed_Notification_06_Pha…

No comments:

Post a Comment